Responsive Advertisement

PG TRB - தமிழ் - தேர்வு 6 - விடைகள்


 PG TRB - தமிழ் - தேர்வு 6

(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

தமிழ்ப் பாடப்புத்தக வினாக்கள்)  

 இதற்கான PDF இந்த விடைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


1.         சித்திர எழுத்து என்பது

) Epigraph                                                                             

) Drawing word

) Pictograph                                                      

) Special word 


2.       பாரதியார் நடத்திய இதழ்

) விஜயா                                                          

) சுதேசிமித்திரன்

) யங் இந்தியா                                                  

) விவேகபானு 


3.       ”தமிழே உயிரே வணக்கம்

தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்

--------------

தமிழே உன்னை நினைக்கும்

தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்” – என்ற பாடலின் ஆசிரியர்.

) நாமக்கல் கவிஞர்                                                     

) கவிஞர் காசி ஆனந்தன்

) பாரதிதாசன்                                                   

) பெருஞ்சித்திரனார்


4.       தமிழ்க்கும்மி பாடியவர்

) நாமக்கல் கவிஞர்                                                     

) கவிஞர் காசி ஆனந்தன்

) பாரதிதாசன்                                                   

) பெருஞ்சித்திரனார்


5.       கீழ்வருவனவற்றுள் பெருஞ்சித்திரனாரோடு பொருந்தாதது எது?

) தென்மொழி                                                                 

) தமிழ்ச்சிட்டு

) ஞானக்கும்மி                                              

) தமிழ்நிலம்  


6.       பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

) இராசகோபாலன்                                                       

) மாணிக்கம்

) மாரிமுத்து                                                                      

) சுப்பிரமணி


7.       மேதினி என்பதன் பொருள்

) மேகம்                                                                                

) கடல்

) உலகம்                                                          

) ஊழி


8.       பாவலரேறு என்பது யாருடைய சிறப்புப்பெயர்

) வாணிதாசன்                                                                

) தேவநேய பாவாணர்

) பெருஞ்சித்திரனார்                                    

) பரிதிமாற்கலைஞர்  


9.       சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்க.

) கனிச்சாறு                     -             பாரதிதாசன்

) கொய்யாக்கனி         -          பெருஞ்சித்திரனார்

) பாவியக்கொத்து          -             கவிமணி

) நூறாசிரியம்                  -             நாமக்கல் கவிஞர்    

 

10.    ”தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!” – என்ற பாடல் அடிகள் யாருடையது.

) பாரதிதாசன்                                                  

) பாரதியார்

) வாணிதாசன்                                                

) பெருஞ்சித்திரனார்


11.      "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாடியவர்.

) பாரதிதாசன்                                                  

) பாரதியார்

) வாணிதாசன்                                                                 

) பெருஞ்சித்திரனார்


12.     எழுத்துகள் பெரும்பாலும் --------- எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

) வலஞ்சுழி                                                     

) இடஞ்சுழி

) வட்டெழுத்து                                                               

) கிரந்த எழுத்து


13.    பொருத்துக.

       ) தமிழன் கண்டாய்                                                          - 1) சிலப்பதிகாரம்

       ) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே                       - 2) அப்பர் தேவாரம் 

       ) இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்               - 3) தொல்காப்பியம்

       ) இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ - 4) பிங்கல நிகண்டு

) -3, -2, -4, -1                                         

) -2, -3, -4, -1

) -2, -3, -1, -4                                          

) -3, -4, -1, -2  


14.    கமுகு தாவரத்தின் இலைப்பெயர்

) தோகை                                                                            

) தாள்  

) மடல்                                                                   

) கூந்தல்


15. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இதில் இடம்பெறுகிறது.

) புறநானூறு                                                                     

) பதிற்றுப்பத்து

) நற்றிணை                                                                     

) கலித்தொகை


16.    சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி இடம்பெறும் நூல்

) புறநானூறு                                                                     

) பதிற்றுப்பத்து

) நற்றிணை                                                   

) கலித்தொகை

  

17.    தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவிய அறிஞர் கலிலீயோ. இதனைத் திருவள்ளுவமாலையில்தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர்.

) கபிலர்                                                           

) பரணர்

) நக்கீரர்                                                                               

) ஔவையார்


18.    ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு

) கால் மாத்திரை                                                           

) அரை மாத்திரை

) ஒரு மாத்திரை                                                            

) இரண்டு மாத்திரை


19.    தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

) வலஞ்சுழி                      -             Clock wise          

) இடஞ்சுழி                      -             Anti Clock wise

) குரல்தேடல்                  -            Speech Search          

) தேடுபொறி                    -             Search engine


20.  காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்

) கவிமணி தேசிக விநாயகம்                               

) பாரதியார்

) நாமக்கல் கவிஞர்                                       

) பாரதிதாசன் 


இதற்கான  விடைகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்             -    CLICK HERE 

1 கருத்துகள்

கருத்துரையிடுக