Responsive Advertisement

PG TRB - தமிழ் - தேர்வு 7 - விடைகள்

 


 PG TRB - தமிழ் தேர்வு 7

(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

தமிழ்ப் பாடப்புத்தக வினாக்கள்)  

 இதற்கான PDF இந்த விடைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


1.         நாமக்கல் கவிஞரோடு தொடர்பில்லாதது எது?

) மலைக்கள்ளன்

) தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்

) தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்

) சங்கொலி

2.       உபகாரி என்பதன் பொருள்

) துணைவி                                                                      

) மேகம்

) மழை                                                                  

) வள்ளல்

3.       பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்

) பெரியார்                                                                           

) உடுமலை நாராயணகவி

) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்             

) மருதகாசி 

4. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்என்று கூறியவர்

) .அகத்தியலிங்கம்                                                 

) தெ.பொ.மீ

) மு.வரதராசனார்                                          

) ஜான் சாமுவேல் 

5. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது?

) வட்டார மொழி                                                            

) கிளைமொழி  

) இரட்டை வழக்கு மொழி                           

) இலக்கிய மொழி

6.       குற்றியலுகரம் ஒலிக்கும் கால அளவு

) கால் மாத்திரை                                                           

) அரை மாத்திரை

) ஒரு மாத்திரை                                                            

) இரண்டு மாத்திரை

7.       இவற்றுள் குற்றியலுகரம் அல்லாதது?

) பசு                                                                  

) பந்து

) வகுப்பு                                                                               

) பாக்கு

8.       முற்றியலுகரம் ஒலிக்கும் கால அளவு

) கால் மாத்திரை                                                           

) அரை மாத்திரை

) ஒரு மாத்திரை                                             

) இரண்டு மாத்திரை

9.       இவற்றுள் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எது?

) பத்து                                                                                    

) கயிறு

) அம்பு                                                                   

) எய்து

10.    இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில் எந்த இடையின மெய் எழுத்து வருவதில்லை

) ர்                                                                                             

) ழ்

) ள்                                                                                           

) வ்  


PG TRB - தமிழ் தேர்வு 7 கான  PDF பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்  - CLICK HERE

Post a Comment